நான் பைசாலைவ் முலமாக சம்பாதிக்கிறேன். நீங்களும் சம்பாதிக்கலாம்.
விளம்பரங்களை பார்வை இடுவதற்காக அவர்கள் நமக்கு பணம் தருகிறார்கள் .
சேர்ந்த முன்று வாரங்களில் எட்டுநூறு சம்பாதித்து இருக்கிறேன்.
நீங்களும் இணைய பைசளிவே ல் சேருங்கள்
லிங்க் என்னுடைய வலை பூவில் இருக்கும்.
எனக்கு எதை பற்றி ஒரு மாத காலமாக தான் தெரியும்.
பின்வரும் லிங்க் கிளிக் பண்ணவும். சம்பாதிக்க ஆர்ரம்பிக்கவும்
http://www.PaisaLive.com/register.asp?3607393-6165560
இங்கேயும் கிளிக் செய்யலாம் சொடுக்குக
Wednesday, November 16, 2011
Friday, November 11, 2011
என் பாட்டி

என் பாட்டி ஒருவர் இருந்தார். இப்போது இல்லை. மிகவும் அன்பானவர். என் அம்மாவின் அம்மாவின் தங்கை அவர். எங்களை வளர்தேதே அவர் தான். அம்மாவின் அம்மா சிறுவயதில் அம்மாவின் சிறுவயதில் இறந்து விட்டார்.
நான் சிறு வயதாக இருந்தபோது உளுந்து வடை கடையில் வாங்கி தரும்படி கேட்டேன்.
சரி என்று கடைக்கு அழைத்து சென்றார்.
அதிக விலை என்று வாங்கி தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். கடைகரரையும் திட்டி விட்டார்.
அவர் உரில் இருக்கும் பொது நாங்கள் எதாவது வாங்கி கொண்டு போய் கொடுத்தாலும் எங்களுக்கே திரும்ப கொடுத்துவிடுவார் என் பாட்டி.
நாங்கள் கஷ்ட பட்ட காலத்தில் உடனிருந்தவர் நாங்கள் ஓரளவிற்கு நன்றாக இருந்த சமயத்தில் உயிரிடுன் இல்லை.
என் பாட்டிக்கு குழந்தைகள் இல்லை. என் அம்மாவைதான் அவர் வளர்த்தார்.
Subscribe to:
Posts (Atom)